Movie Reviews
  • கும்பகோணத்தில் 3 தலைமுறையாக நடத்தப்பட்டு வந்த பழைமை வாய்ந்த ஹோட்டல் மசாலா கபே. மூன்றாவது தலைமுறையில் வாழும் நாயகன் விமல் காலத்தில் நொடிப்பு நிலையை சந்திக்கிறது. இதை இயக்குனர் சுந்தர்.சி தனது நகைச்சுவை பாணியில் திறம்பட சொல்லியிருக்கிறார். நாயகன் விமல் கொஞ்சம்...

    கலகலப்பு

    கும்பகோணத்தில் 3 தலைமுறையாக நடத்தப்பட்டு வந்த பழைமை வாய்ந்த ஹோட்டல் மசாலா கபே. மூன்றாவது தலைமுறையில் வாழும் நாயகன் விமல் காலத்தில் நொடிப்பு நிலையை சந்திக்கிறது. இதை இயக்குனர் சுந்தர்.சி தனது நகைச்சுவை பாணியில் திறம்பட சொல்லியிருக்கிறார். நாயகன் விமல் கொஞ்சம்…

  • சம்பிரதாயமான ஒரு பாராட்டை முன்னுரையாகத் தருவது கூட, இந்தப் படைப்பின் இயல்புக்கு விரோதமாகி விடுமோ என யோசிக்க வைக்கும் அளவு ஒரு நேர்மையான படம் வழக்கு எண் 18/9. சாலையோர சாப்பாட்டு கடையில் வேலை செய்யும் அனாதையான ஹீரோ வேலு, அவனது...

    வழக்கு எண் 18/9

    சம்பிரதாயமான ஒரு பாராட்டை முன்னுரையாகத் தருவது கூட, இந்தப் படைப்பின் இயல்புக்கு விரோதமாகி விடுமோ என யோசிக்க வைக்கும் அளவு ஒரு நேர்மையான படம் வழக்கு எண் 18/9. சாலையோர சாப்பாட்டு கடையில் வேலை செய்யும் அனாதையான ஹீரோ வேலு, அவனது…

  • உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம். அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல்...

    ஒரு கல் ஒரு கண்ணாடி

    உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம். அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல்…

  • தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் பெரும்எதிர்பார்ப்பிற்கு பின்பு தனுசின் “3“ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. திரைக்கதை தனுஷின் வாழ்க்கை பள்ளிப் பருவத்திலிருந்து ஆரம்பமாகிறது. பள்ளிப் பருவத்தில் காணப்படும் நாயகன் தனுஷ் தன்னுடைய பள்ளிப் பருவத்திற்கே திரும்பியுள்ளார். நாயகன் தனுசும், நாயகி ஸ்ருதியும்...

    தனுஷின் “3”

    தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் பெரும்எதிர்பார்ப்பிற்கு பின்பு தனுசின் “3“ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. திரைக்கதை தனுஷின் வாழ்க்கை பள்ளிப் பருவத்திலிருந்து ஆரம்பமாகிறது. பள்ளிப் பருவத்தில் காணப்படும் நாயகன் தனுஷ் தன்னுடைய பள்ளிப் பருவத்திற்கே திரும்பியுள்ளார். நாயகன் தனுசும், நாயகி ஸ்ருதியும்…

  • மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் பிணங்களை மீட்கும், நான்கு பேரின் வாழ்க்கையை பற்றிய கதை. ஹனிமூன் கொண்டாட மூணாறு செல்பவர்கள் உண்டு. இன்பச் சுற்றுலா செல்பவர்களும் உண்டு, கணவரைக் கொலை செய்ய மனைவிகளும், மனைவியைக் கொலை செய்ய கணவன்களும், மனைவியின்...

    கழுகு

    மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் பிணங்களை மீட்கும், நான்கு பேரின் வாழ்க்கையை பற்றிய கதை. ஹனிமூன் கொண்டாட மூணாறு செல்பவர்கள் உண்டு. இன்பச் சுற்றுலா செல்பவர்களும் உண்டு, கணவரைக் கொலை செய்ய மனைவிகளும், மனைவியைக் கொலை செய்ய கணவன்களும், மனைவியின்…

  • 18-ம் நூற்றாண்டில், தென் தமிழ் நாட்டில் வாழ்ந்த குழுக்களுக்கிடையே நிலவும் பழக்க வழக்கங்களும் நடக்கும் போராட்டங்களும்தான் அரவான். மஹாபாரத யுத்தம் தொடங்கும் முன் களப்பலி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும், அரவான் பாத்திரத்தோடு, காவல்காரர்களாகவும், கள்ளர்களாகவும் இருந்த சமூகத்தின் கலவையே இந்தப்படம். முதல் பாதி,...

    அரவான்

    18-ம் நூற்றாண்டில், தென் தமிழ் நாட்டில் வாழ்ந்த குழுக்களுக்கிடையே நிலவும் பழக்க வழக்கங்களும் நடக்கும் போராட்டங்களும்தான் அரவான். மஹாபாரத யுத்தம் தொடங்கும் முன் களப்பலி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும், அரவான் பாத்திரத்தோடு, காவல்காரர்களாகவும், கள்ளர்களாகவும் இருந்த சமூகத்தின் கலவையே இந்தப்படம். முதல் பாதி,…

Cine News
  • திவ்யா நடித்த கன்னட படத்துக்கு மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கதாநாயகன் உபேந்திரா மன்னிப்பு கேட்டார். உபேந்திரா, திவ்யா நடித்துள்ள கன்னட படம் “கடாரி வீரா சுரசுந்தராங்கி”. அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த வாரம் வெளியானது. இதில் சில காட்சிகள் இந்து...

    திவ்யாவுக்காக மன்னிப்பு கேட்ட கதாநாயகன்

    திவ்யா நடித்த கன்னட படத்துக்கு மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கதாநாயகன் உபேந்திரா மன்னிப்பு கேட்டார். உபேந்திரா, திவ்யா நடித்துள்ள கன்னட படம் “கடாரி வீரா சுரசுந்தராங்கி”. அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த வாரம் வெளியானது. இதில் சில காட்சிகள் இந்து...

    Continue Reading...

  • கொலிவுட்டில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ’3′ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி வெளியிட்ட நட்டி குமார் பெரும் நஷ்டம் அடைந்ததாக தெரிவித்தார். பலமுறை பேட்டியளித்தும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் இருவருமே செவி சாய்க்கவில்லை. இதையடுத்து ரஜினி ’3′ படத்தின் நஷ்டத்தினை...

    “3” பட விவகாரத்தில் ரஜினி தலையிட வேண்டும்: தெலுங்கு தயாரிப்பாளர்

    கொலிவுட்டில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ’3′ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி வெளியிட்ட நட்டி குமார் பெரும் நஷ்டம் அடைந்ததாக தெரிவித்தார். பலமுறை பேட்டியளித்தும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் இருவருமே செவி சாய்க்கவில்லை. இதையடுத்து ரஜினி ’3′ படத்தின் நஷ்டத்தினை...

    Continue Reading...

  • கொலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணியில் இருந்த ஸ்ரேயா, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து தவித்து வருகின்றார். திரையுலகில் அறிமுகமாகும் இளம் நாயகிகள் மூத்த நாயகிகளில் இடத்தை நிரப்பிக்கொண்டு அவர்களின் மதிப்பை சரிவுக்கு கொண்டு வந்து விடுகின்றனர். இதுகுறித்து ஸ்ரேயா கூறியதாவது: நடிகைகளுக்கு...

    நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் முக்கியம்: ஸ்ரேயா

    கொலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணியில் இருந்த ஸ்ரேயா, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து தவித்து வருகின்றார். திரையுலகில் அறிமுகமாகும் இளம் நாயகிகள் மூத்த நாயகிகளில் இடத்தை நிரப்பிக்கொண்டு அவர்களின் மதிப்பை சரிவுக்கு கொண்டு வந்து விடுகின்றனர். இதுகுறித்து ஸ்ரேயா கூறியதாவது: நடிகைகளுக்கு...

    Continue Reading...

  • ஸ்ரீதேவி பாணியில் முன்னேற விரும்புவதாகவும், சச்சினின் தீவிர ரசிகை என்றும் நாயகி சமந்தா தெரிவித்துள்ளார். தென்னிந்திய மொழிப்படங்களில் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர்களில் சமந்தாவும் ஒருவர். தற்போது நீதானே என் பொன் வசந்தம், கடல் படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஹைதராபாத்தில்...

    ஸ்ரீதேவி பாணியில் முன்னேற துடிக்கும் சமந்தா

    ஸ்ரீதேவி பாணியில் முன்னேற விரும்புவதாகவும், சச்சினின் தீவிர ரசிகை என்றும் நாயகி சமந்தா தெரிவித்துள்ளார். தென்னிந்திய மொழிப்படங்களில் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர்களில் சமந்தாவும் ஒருவர். தற்போது நீதானே என் பொன் வசந்தம், கடல் படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஹைதராபாத்தில்...

    Continue Reading...

  • நடிகர் விஷால், புரட்சித் தளபதி பட்டத்தை இனி பயன்படுத்த வேண்டாம் என ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு கட்டளையிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார், உலக நாயகன், அல்டிமேட் ஸ்டார், இளையதளபதி என்றெல்லாம் ஏகப்பட்ட அடை மொழிகள் கொலிவுட் நடிகர்களுக்கு பின்னால் வலம் வருகின்றன. அந்த...

    புரட்சித் தளபதி பட்டத்தை உதறித்தள்ளிய விஷால்

    நடிகர் விஷால், புரட்சித் தளபதி பட்டத்தை இனி பயன்படுத்த வேண்டாம் என ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு கட்டளையிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார், உலக நாயகன், அல்டிமேட் ஸ்டார், இளையதளபதி என்றெல்லாம் ஏகப்பட்ட அடை மொழிகள் கொலிவுட் நடிகர்களுக்கு பின்னால் வலம் வருகின்றன. அந்த...

    Continue Reading...

  • அதிக சம்பளத்தில் வந்த கன்னட பட வாய்ப்பை அஜீத்துடன் நடிப்பதற்காக நிராகரித்தார் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதல் முறிந்த பிறகு முழு வீச்சில் சினிமாவில் கவனம் செலுத்துகிறார் நயன்தாரா. தெலுங்கில் 2 படங்களில் நடிக்கும் அவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா, டாப்ஸி...

    அஜீத்துக்காக கன்னட பட வாய்ப்பை உதறினார் நயன்தாரா

    அதிக சம்பளத்தில் வந்த கன்னட பட வாய்ப்பை அஜீத்துடன் நடிப்பதற்காக நிராகரித்தார் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதல் முறிந்த பிறகு முழு வீச்சில் சினிமாவில் கவனம் செலுத்துகிறார் நயன்தாரா. தெலுங்கில் 2 படங்களில் நடிக்கும் அவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா, டாப்ஸி...

    Continue Reading...

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புதுமணத் தம்பதிகள் சினேகா-பிரசன்னாவை தன் வீட்டுக்கு வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார். கடந்த மே 11ம் திகதி நடந்த தங்கள் திருமணத்துக்கு வருமாறு சூப்பர் ஸ்டாருக்கு சினேகா-பிரசன்னா அழைப்பிதழ் கொடுத்திருந்தனர். ஆனால் ரஜினியால் இந்த திருமணம் அல்லது...

    புதுமணத் தம்பதிகளுக்கு பரிசு கொடுத்த சூப்பர் ஸ்டார்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புதுமணத் தம்பதிகள் சினேகா-பிரசன்னாவை தன் வீட்டுக்கு வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார். கடந்த மே 11ம் திகதி நடந்த தங்கள் திருமணத்துக்கு வருமாறு சூப்பர் ஸ்டாருக்கு சினேகா-பிரசன்னா அழைப்பிதழ் கொடுத்திருந்தனர். ஆனால் ரஜினியால் இந்த திருமணம் அல்லது...

    Continue Reading...

  • தெலுங்கில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு, வெளியாக இருக்கும் நான் ஈ படம் ரூ.5 கோடிக்கு விலைபோயுள்ளது. தெலுங்கில் ஈகா என்ற பெயரில் இந்தப் படம் வெளியாக உள்ளது. நானி, சமந்தா, சுதீப் நடித்து இருக்கும் இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்து இருக்கிறார்....

    நான் ஈ படம் ரூ.5 கோடிக்கு விற்பனையாகி சாதனை

    தெலுங்கில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு, வெளியாக இருக்கும் நான் ஈ படம் ரூ.5 கோடிக்கு விலைபோயுள்ளது. தெலுங்கில் ஈகா என்ற பெயரில் இந்தப் படம் வெளியாக உள்ளது. நானி, சமந்தா, சுதீப் நடித்து இருக்கும் இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்து இருக்கிறார்....

    Continue Reading...

  • கொலிவுட்டில் மான்டேஜ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மதுபானக்கடை’. இப்படத்தில் கார்த்திவேல், தியானா, அரவிந்த் அண்ணாமலை, ‘பூ’ ராமு உட்பட பலர் நடித்துள்ளனர். மதுபானக்கடை படத்தை இயக்கியுள்ள கமலக்கண்ணன் கூறியதாவது: மதுபானக்கடையில் நடக்கும் கதை தான் படம். முதல் நாள்...

    விரைவில் வெளியாகும் ‘மதுபான கடை’ படம்

    கொலிவுட்டில் மான்டேஜ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மதுபானக்கடை’. இப்படத்தில் கார்த்திவேல், தியானா, அரவிந்த் அண்ணாமலை, ‘பூ’ ராமு உட்பட பலர் நடித்துள்ளனர். மதுபானக்கடை படத்தை இயக்கியுள்ள கமலக்கண்ணன் கூறியதாவது: மதுபானக்கடையில் நடக்கும் கதை தான் படம். முதல் நாள்...

    Continue Reading...

  • கொலிவுட்டில் பாலா இயக்கத்தில் வெளியான “பிதாமகன்” பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் சியான் விக்ரம், சூர்யா, சங்கீதா, லைலா ஆகியோர் இணைந்து நடித்தனர். சியானுக்கு இப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. இந்நிலையில் “பிதாமகன்” படத்தை தற்போது இயக்குனர்...

    பாலிவுட் பிதாமகனில் சல்மான் கான்

    கொலிவுட்டில் பாலா இயக்கத்தில் வெளியான “பிதாமகன்” பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் சியான் விக்ரம், சூர்யா, சங்கீதா, லைலா ஆகியோர் இணைந்து நடித்தனர். சியானுக்கு இப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. இந்நிலையில் “பிதாமகன்” படத்தை தற்போது இயக்குனர்...

    Continue Reading...

  • இளையதளபதி விஜய்யுடன் துப்பாக்கியில் நடிக்கவில்லை என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், எனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் சென்னை திரும்பினேன்.உடனே துப்பாக்கியில் நடிப்பது குறித்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்தது. கடந்த சில திகதிகளாக வெளியான செய்திகளைப்...

    துப்பாக்கியில் நடிக்கவில்லை: சரத்குமார்

    இளையதளபதி விஜய்யுடன் துப்பாக்கியில் நடிக்கவில்லை என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், எனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் சென்னை திரும்பினேன்.உடனே துப்பாக்கியில் நடிப்பது குறித்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்தது. கடந்த சில திகதிகளாக வெளியான செய்திகளைப்...

    Continue Reading...

  • சதீஷ் ஃபிலிம் கார்பரேஷன் வழங்கும், தேவி ஸ்ரீதேவி சதீஷ் தயாரிப்பில் ”ஸ்ரீதர்” படம் வெளியாகியுள்ளது. ஊடகத்தினருக்காக ‘ஸ்ரீதர்’ படம், சென்னை ஃ போர் பிரேம்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. தெலுங்கிலிருந்து ‘ஸ்ரீதர்’ என்ற பெயரில் தமிழில் ‘டப்’ செய்துள்ளார்கள். இதில் நாயகன் சித்தார்த்,...

    ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட ‘ஸ்ரீதர்’ படம்

    சதீஷ் ஃபிலிம் கார்பரேஷன் வழங்கும், தேவி ஸ்ரீதேவி சதீஷ் தயாரிப்பில் ”ஸ்ரீதர்” படம் வெளியாகியுள்ளது. ஊடகத்தினருக்காக ‘ஸ்ரீதர்’ படம், சென்னை ஃ போர் பிரேம்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. தெலுங்கிலிருந்து ‘ஸ்ரீதர்’ என்ற பெயரில் தமிழில் ‘டப்’ செய்துள்ளார்கள். இதில் நாயகன் சித்தார்த்,...

    Continue Reading...

  • திரை ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டிவிட்டுள்ள அஜித் குமாரின் பில்லா-2, வரும் ஜுன் 8ம் திகதி திரைக்கு வருகின்றது. சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா-2, மொத்தம் ரூ 40 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுனில் கேட்டர்பால்...

    ஜுன் மாதத்தில் திரைக்கு வரும் தல அஜித்தின் பில்லா-2

    திரை ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டிவிட்டுள்ள அஜித் குமாரின் பில்லா-2, வரும் ஜுன் 8ம் திகதி திரைக்கு வருகின்றது. சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா-2, மொத்தம் ரூ 40 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுனில் கேட்டர்பால்...

    Continue Reading...

  • கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை தனக்கு பிடிக்கும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் சதசாதனை புரிந்ததிலிருந்து அவருடைய மதிப்பு அனைத்து தரப்பிலும் பரவி வருகின்றன.விளையாட்டுத்துறை மட்டுமல்லாது பிறதுறைகளில் இருப்பவர்களும் சச்சினை தங்களுக்கு பிடித்த நபராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.இந்நிலையில்...

    த்ரிஷாவுக்கு பிடித்த சச்சின்

    கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை தனக்கு பிடிக்கும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் சதசாதனை புரிந்ததிலிருந்து அவருடைய மதிப்பு அனைத்து தரப்பிலும் பரவி வருகின்றன.விளையாட்டுத்துறை மட்டுமல்லாது பிறதுறைகளில் இருப்பவர்களும் சச்சினை தங்களுக்கு பிடித்த நபராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.இந்நிலையில்...

    Continue Reading...

  • மலையாள இயக்குனர் சோஹன்ராய் இயக்கத்தில் கடந்த வருடம் “டேம் 999” படம் திரைக்கு வந்தது. கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஏராளமான மக்கள் உயிரிழப்பது போல இப்படத்தை சோஹன்ராய் இயக்கியிருப்பார். டேம் 999ல் நாயகனாக வினய் நடித்திருந்தார்....

    அரசியல் பின்புலம் தெரியாமல் “டேம் 999”ல் நடித்து விட்டேன்: வினய்

    மலையாள இயக்குனர் சோஹன்ராய் இயக்கத்தில் கடந்த வருடம் “டேம் 999” படம் திரைக்கு வந்தது. கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஏராளமான மக்கள் உயிரிழப்பது போல இப்படத்தை சோஹன்ராய் இயக்கியிருப்பார். டேம் 999ல் நாயகனாக வினய் நடித்திருந்தார்....

    Continue Reading...